இரு நாட்களாக கடும் மன அழுத்ததில் இருந்த விஜய் ஆண்டனி மகள்

0 3977

நடிகர் விஜய் ஆன்டனியின் மகள் மீரா இரண்டு நாட்களாக மனநல மருத்துவர்களுடன் வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் ஆலோசனை நடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மீராவின் செல்போனை கைப்பற்றிய தேனாம்பேட்டை போலீசார் ஆய்வுசெய்ததில் இரண்டு மனநல மருத்துவர்களுக்கு மீரா குறுஞ்செய்திகள் அனுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது

இரு மருத்துவர்களையும் சந்திக்க கோரிக்கை விடுத்ததாகவும் ஒரு மருத்துவர் 24ந்தேதியும்,மற்றொரு மருத்துவர் 29ந் தேதியும் நேரம் ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாகவே சந்திக்க முடியுமா என இருவரிடமும் கேட்டு மீரா பதில் அனுப்பியதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments