தலையில் கல்லைப் போட்டு மனநலம் பாதித்த பெண்ணைக் கொன்ற நபர் கைது

0 1941

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சாலையோரம் தூங்கிய பெண்ணின் தலைமீது கல்லைப் போட்டு கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஹில்டன் என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

மனநலம் பாதித்த பெண்னை தலையில் கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு அவிநாசி-கோவை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது, சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments