இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடரும்... இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உறுதி

0 1784

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள்  தொடரும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு ஆதரவாக கனடா அரசு இந்திய அதிகாரியை வெளியேற்றதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் இந்தியாவுக்கு எதிரான கருத்தை உருவாக்க முயன்று தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்தியாவுடன் வர்த்தக மற்றும் அரசு ரீதியான உறவுகளைத் துண்டித்துள்ளது கனடா அரசு, அமெரிக்காவும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் துண்டிக்க ட்ரூடோ அரசு மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments