கட்சியின் தலைவராக இருப்பவர்களுக்கு பொறுமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அவசியம் - ஆர்.பி.உதயகுமார்

0 1208

மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என டெல்லிக்குச் சென்றிருந்த போது எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாக கூறி உள்ளதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார், கட்சியின் தலைவராக இருப்பவர்களுக்கு பொறுமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வேண்டும் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments