நாகை அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லதால் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை

0 1859

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

நாகூரைச் சேர்ந்த பாபா பக்ரூதீன் மற்றும் அவரது தாயார் சென்னத் நிஷா ஆகியோர் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 5பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments