அமெரிக்கா தனது எப்.35 போர் விமானத்தைக் காணவில்லை என்று விமானப்படை அறிவிப்பு

0 2498

அமெரிக்கா தனது எப்.35 பி என்ற அதி நவீன தாக்குதல் போர் விமானத்தை காணவில்லை என்று அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விமானப் படை கொண்டுள்ள அமெரிக்காவின் 80 மில்லியன் டாலர் மதிப்புடைய இநத் விமானம் எங்கே போனது என்று அறிந்துகொள்ள முடியாமல் ராணுவம் திணறி வருகிறது.

தென் கரோலினா கடலோரம் இந்த விமானம் சென்ற போது தொடர்பு அறுந்து மாயமாகி விட்டததாக தெரிவிக்கபட்டுள்ள்து. விமானம் ஆட்டோ மோடில் இருந்ததாகவும் விமானி பாராசூட் மூலம் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments