திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கோலாகலம்... கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

0 2639

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு ஏழு தலை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதுபோது நான்கு மாடவீதியில் இருபுறமும் திரண்டு இருந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழங்க கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடிய படியும் பஜனைகள் செய்தும் மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments