சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

0 1145

சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, கிண்டி, வடபழனி, அசோக் நகர், கலைஞர்நகர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

இதேபோன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. கன மழை காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments