தனிநாடு போல கர்நாடகா செயல்படுகிறது... 60 டி.எம்.சிக்கு பதிலாக 6 டி.எம்.சி தண்ணீரே கிடைத்துள்ளது - அன்புமணி பேட்டி

0 1701

இந்தியாவில் இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் தனி நாடு போல் கர்நாடகா செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழுவினருடன் இணைந்து மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக டெல்லிக்கு புறப்பட்ட அன்புமணி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, காவிரி தண்ணீர் கிடைக்காததால் தமிழகத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர் கருகி வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments