சேலத்தில், மகள் காதல் திருமணம் செய்துக் கொண்டதற்கு அண்ணியே காரணமென நினைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த சலூன்கடை தொழிலாளி

0 2055

சேலத்தில், மகள் காதல் திருமணம் செய்துக் கொண்டதற்கு அண்ணியே காரணமென நினைத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சலூன்கடை தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கருணாநிதியின் மகளான ராஜேஸ்வரி, அதேப்பகுதியைச் சேர்ந்த மோகன்லால் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

மகளின் காதலுக்கு தனது அண்ணன் மனைவி சாந்தி உதவி செய்ததாக கருதிய கருணாநிதி, அவரது வீட்டிற்கு நள்ளிரவில் சென்று தகராறில் ஈடுபட்டு, சாந்தியை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments