தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க டெல்லி செல்கிறேன் - அமைச்சர் துரைமுருகன்

0 986

தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக டெல்லி செல்வதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக டெல்லி புறப்படும் முன் தனது இல்லத்திலும், சென்னை விமான நிலையத்திலும் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments