8ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி.. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.. !!

0 3778

ஆசிய கோப்பை தொடரை 8ஆவது முறையாக வென்றது இந்திய கிரிக்கெட் அணி

கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது

2018ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ஆசியக் கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களில் ஆல் அவுட்டானது

7ஆவது ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணி இலக்கை எட்டி அபாரம்

இந்திய வீரர்கள் சுப்மன் கில் 27 ரன்களும், இஷான் கிஷண் 23 ரன்களும் எடுத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments