தமிழகத்தில் இதுவரை நிஃபா வைரஸ் தாக்கம் எங்கும் இல்லை.. டெங்கு பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டியதும் இல்லை - அமைச்சர் மா.சு

0 1219

தமிழகத்தில் இதுவரை நிஃபா வைரஸ் தாக்கம் எங்கும் இல்லை என்றும் தமிழகத்தின் எல்லையில் உள்ள 6 மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு கலந்தாய்வு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு 4048 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து அச்சப்பட வேண்டியது இல்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments