கோலாலம்பூரில் தடகளப்போட்டி - சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த பெண் குண்டு எறிதலில் முதலிடம்

0 3309

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற தடகளப்போட்டியில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் கலந்து கொண்டு குண்டு எறிதலில் முதலிடம் பிடித்தார்.

நேற்று நடந்த போட்டியில் 35 வயது முதல் 39 வரை உள்ளோருக்கான குண்டு எறிதல் போட்டியில் 7 புள்ளி 13 மீட்டர் தூரம் குண்டு எறிந்து முதல் பரிசை தட்டிச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments