மாதம் ரூ.1000 வழங்கும் உரிமை தொகை திட்டம் அண்ணாவின் பெயரை சூட்ட திமுக மறுப்பது ஏன்? -முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி

0 1283

மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு அண்ணாவின் பெயரை சூட்ட மறுப்பது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார் .

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் கருணாநிதி பெயர் மறந்து விட்டது என்றும் அதை நினைவூட்டும் வகையில் இதுபோன்ற பெயர் சூட்டும் விழாக்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments