நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - 4 பேர் பலி, 3 பேர் படுகாயம்..!

0 1564

ஆந்திர மாநிலம் சித்தூர் திருப்பதி இடையே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் அதில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், சிமெண்ட் சாலையில் அதிவேகமாக வந்ததால், ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து சந்திரகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments