நெய்வேலி என்எல்சி நிறுவனம் சொற்ப மின்சாரத்தை தந்து விட்டு விவசாயிகளை ஏமாற்றி வருவதாக அன்புமணி குற்றச்சாட்டு

0 1170

நெய்வேலி என்எல்சி நிறுவனம் சொற்ப மின்சாரத்தை தந்து விட்டு பெருமளவு விவசாயிகளை ஏமாற்றுவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காடாம்புலியூரில் பாமகவின் வாக்குச்சாவடி அமைப்பது மற்றும் ஆலோசனை வழங்கும் கூட்டத்தில் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிட்டு வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட அன்புமணி, தமிழ்நாட்டு மக்களின் மனநிலை மாறி வருவதாகவும் ஆகையால் பாமகவுக்கு வாக்களிக்க தயாராகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments