டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கண்காணித்து வருகிறோம்... மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

0 1479

டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களையும் கண்காணித்து வருவதாகவும், காய்ச்சல் பாதிப்புகளைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பெண்களுக்கான மாதவிலக்கு குப்பி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசிய அவர், கொசு ஒழிப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments