மதுரை- கோவை பயணிகள் ரயில் தடம்புரண்டது… பயணிகளை இறக்கி விட்டு யார்டுக்கு சென்றபோது விபத்து

0 1670

மதுரை - கோவை பயணிகள் ரயில் மதுரையில் பயணிகளை இறக்கி விட்ட பின்னர் யார்டுக்கு சென்ற போது தடம்புரண்டது.

கோவையில் இருந்து வந்த அந்த ரயில் போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்க  புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

அந்தப் பெட்டியை,  யார்ட் பகுதியிலிருந்து ரயில் பெட்டி பராமரிப்பு பகுதிக்கு ரயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments