சிதம்பரத்தில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் கையாடல் செய்ததாக சுய உதவி குழு பெண்கள் ஆட்சியரிடம் புகார்

0 837

சிதம்பரம் அருகே சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக சுய உதவி குழு பெண்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்கு வந்த அதிகாரியை முற்றுகையிட்டதோடு, முறைகேடு செய்ததாக கூறப்படும் நபர்களுக்கும் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆய்வு செய்ய வந்த அதிகாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அப்போது, அவரது வாகனத்தை மறித்த சுய உதவி குழு பெண்கள், விசாரிக்காமல் செல்லக் கூடாது என வாக்குவாதம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments