சனாதனத்தை பற்றி பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு : சேகர்பாபு

0 2009

கோயில் குடமுழுக்குகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்க தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு தார்மீக உரிமை இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனாதனத்தை பற்றி பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு என்றும், ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலம் தங்களை அச்சுறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments