சென்னை வளசரவாக்கம் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகாத சீமான்

0 2597
சென்னை வளசரவாக்கம் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகாத சீமான்

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் ஆவணங்களை வழங்கினால் தான் விசாரணைக்கு ஒத்துழைக்க ஏதுவாக இருக்கும் என போலீசாரிடம் சீமான் கூறியுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குழு, விசாரணை அதிகாரிகளிடம் 2 கடிதங்களை வழங்கினர்.

அதில், ஆவணங்கள் தரப்படாமல் விசாரணைக்கு ஆஜராவது எந்தப் பலனும் அளிக்காது என்றும், நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெற ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments