உ.பி.யில் பலத்த மழையால் மின்னல் தாக்கியும் நீரில் மூழ்கியும் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்தனர்

0 800

உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியும் நீரில் மூழ்கியும் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்தனர்.


அம்மாநிலத்தின் மத்தியப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அமேதி, கன்னோஜ், ராம்புர், கான்புர், முசாபர்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments