காவிரியில் தண்ணீர் திறப்பை நிறுத்திய கர்நாடக அரசு... உச்சநீதிமன்றத்தில் வரும் 21ந்தேதி தமிழக அரசு மேல்முறையீடு

0 1378

கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் நிறுத்தியதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வரும் 21ஆம் தேதி தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இரப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காட்பாடியில் பேசிய அவர், காவிரியில் தண்ணீர் வழங்க மாட்டோம் என நாங்களா கூறினோம்? கர்நாடகா அரசு தண்ணீர் வழங்க மறுக்கிறது என்றார்.

கர்நாடக அரசை கேட்டால் தண்ணீர் இல்லை என்று கூறுகிறார்கள் என்று தெரிவித்த அவர், தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று கூறுவது உச்சநீதிமன்றம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments