நாடாளுமன்றத்தில் இந்தியப் பயணம் தொடர்பான உரை நிகழ்த்திய ரிஷி சுனக்

0 1463

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஜி20 மாநாடு, வம்சாவளியினர் நிலை மற்றும் இந்தியாவுக்கான நிதித்திட்டங்கள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார்.

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

மூன்று முக்கிய அம்சங்களை தமது பயணத்தின் நோக்கமாக அவர் விளக்கினார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு அழுத்தம் தருவது, இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைள் எடுப்பது என்று பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments