அதிகரிக்கும் காய்ச்சல் பரவல் எச்சரிக்கும் மருத்துவர்கள்!

0 2015

சென்னையில் கடந்த இரு வாரங்களாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே காய்ச்சல் பாதிப்பு மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் , வழக்கமான வைரஸ் காய்ச்சலைப் போல அல்லாமல் தற்போது ஏற்படும் காய்ச்சல் குழந்தைகளை அதிக நாட்கள் தாக்குவதாக தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குறித்துப் பேசிய குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் முத்தையா, ப்ளூ காய்ச்சல் வகையை சேர்ந்த ஆர்எஸ்வி, போகா வைரஸ் பாதிப்பு தற்போது குழந்தைகள் இடையே அதிகமாக இருப்பதாகக் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments