பாரதியார் நினைவு நாளில் முதலமைச்சர் அஞ்சலி செலுத்தாதது ஏன்: தமிழிசை கேள்வி

0 1822

பள்ளிகளில் ஜாதி கேட்க மாட்டோம் என்று ஒரு புரட்சியை தி.மு.க. அரசு ஏற்படுத்தலாமே என
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்து உள்ளார்.

பாரதியார் நினைவுதினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, இந்து அறநிலையத்துறை ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திய நிலையில், ஒரு கோயில் நிகழ்ச்சியிலாவது முதலமைச்சர் பங்கேற்றுள்ளாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments