சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20 இணைகளுக்கு திருமணம்

0 1382

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமண விழாவில் 4 கிராம் தாலி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 28 வகையான சீர்வரிசைகள் மணமக்களுக்கு வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments