வேன் மீது லாரி மோதி 7 பெண்கள் பலி.. சுற்றுலா சென்று ஊர் திரும்பும் போது நிகழ்ந்த சோக சம்பவம்.. !!

0 2448

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் இன்று அதிகாலை சுற்றுலா வேன் மீது லாரி மோதி நேரிட்ட சாலை விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள்  வேன் மூலம் சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய பொழுது சண்டியூர் பகுதியில் வேன் பழுதான நிலையில் சாலை ஓரமாக வேனை நிறுத்தி பழுது பார்த்திருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி சாலையில் நின்று இருந்த வேன் மீது வேகமாக மோதியது.

இதில் சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் நசுங்கி உயிரிழந்தனர். போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments