நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் - ஜெயக்குமார்

0 1497

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசின் வருவாய் கூடியுள்ளது, ஆனால் அதிமுக கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தி விட்டனர் என்றும் புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை என்றும் கூறினார்.

சனாதானம் குறித்த அதிமுகவின் நிலைபாடு என்ன என்று அமைச்சர் உதயநிதி எழுப்பிய கேள்விக்கும் ஜெயக்குமார் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments