மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் அச்சத்தால் கல்லூரிக்கு சுவர் ஏறி குதித்து செல்லும் மாணவிகள்

0 5061

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவிகள் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் அச்சத்தால் கல்லூரிக்கு சுவர் ஏறி குதித்து செல்லும் அவலம் நீடிக்கிறது.

மேலூர் அரசு கலைக்கல்லூரியின் அருகே 120 மாணவிகள் தங்கும் வகையில், அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் நல விடுதி கட்டப்பட்டுள்ளது.

இங்கிருந்து கல்லூரி செல்லும் மாணவிகளை மதுப்பிரியர்கள் கேலி செய்வதால், அச்சத்துக்குள்ளாகின்றனர்.

இந்த அவலத்தை போக்கும் விதமாக மாவட்ட காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments