நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு சிறப்பான வரவேற்பு

0 17476

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு மேளதாளம் முழங்க சீர்வரிசையுடன் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் பள்ளியின் மாணவ, மாணவிகளும் அவருக்கு மலர்மாலை அணிவித்து, மலர்கள் தூவினர்.  சருகுவலையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வரும் உமாமகேஸ்வரி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments