குடிநீர், தெரு விளக்குகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் மக்களை திசை திருப்ப முயற்சி : ஆர்.பி.உதயகுமார்

0 1378

பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் மக்களை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி இருக்கிறார்.

குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத ஆத்தூர் நகராட்சி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ஆத்தூர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமைச்சர் உதயநிதிக்கு சனாதனம் பற்றி முழுவதும் தெரியுமா ? என்று கேள்வி எழுப்பிய உதயகுமார்., சனாதனம் பற்றி மேடையில் விவாதிக்க தயாரா என்றும் சவால் விடுத்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments