தி.மு.க.வில் ஆ. ராசாவால் கட்சி தலைவராக முடியுமா? : தமிழிசை

0 1904

சனாதனத்திற்கு எதிராக தாங்கள் போராடியதால்தான் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறும் ஆ. ராசாவால் திமுகவில் தலைவராக முடியுமா? என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, திமுகவில் உதயநிதிக்கு கொடுக்கும் அங்கீகாரம் மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்களா? என்றும் வினவியுள்ளார்.

முன்னதாக புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட பாரத மாதா சிலையை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments