மதுபோதையில் சாலையில் விழுந்தவர் மீது பேருந்தின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 1449

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் மிதமிஞ்சிய மதுபோதையில் தடுமாறியபடி நடந்து சென்று சாலையில் விழுந்தவரின் தலை மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கையில் மதுபாட்டில் மற்றும் உணவுடன் நடந்து வரும்போது, அவரை கடந்து சென்ற பேருந்தில் விழுந்து உருண்டு, பின் சக்கரத்தில் சிக்கினார். இதில், தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குடிபோதையில் தலைகால் தெரியாமல் சாலை நடந்து சென்று உயிரிழந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்து காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments