நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவதன் காரணத்தை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை

0 1223

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவதன் காரணத்தை மத்திய அரசு நாட்டு மக்களுக்குஅறிவிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாக  காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில்  நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, எதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது என்று மக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என்று கண்டனம் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments