நான் கலைஞரின் பேரன்; இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன், மன்னிப்பு கேட்க மாட்டேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 1868

சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் தாம் தவறாக பேசவில்லை என்றும், சனாதன கோட்பாடுகளை ஒழித்தாக வேண்டும் என்று தான் பேசியதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பேசிய அவர், எதிர்ப்பு என சொல்லவில்லை என்றாலும் தம்மை மன்னிப்பு கேட்க சொல்லி இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் தம் மீது புகார் அளித்து வருகின்றனர் என்றார்.

இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய உதயநிதி, தாம் கலைஞரின் பேரன் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments