சனாதன தர்மத்தை யாராலும் அழித்து விட முடியாது : ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

0 1350

சனாதன தர்மத்தை அழித்து ஒழித்து விடுவோம் என சொல்ல சொல்ல தான் சனாதனம் மேலும் மேலும் வளரும் என தெலங்கான ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை வடபழனி காமராஜர் மருத்துவமனையில் ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, சனாதன தர்மத்தை முற்றிலுமாக எதிர்ப்பவர்கள் இந்து சமய அறநிலையத்துறையை மட்டும் ஏன் வைத்துள்ளார்கள் என கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments