ஸ்பெயின் நாட்டின் கடலோர பகுதிகளில் கனமழை

0 1152

ஸ்பெயினின் அல்கனார்  நகரில் பெய்த கன மழையால் நள்ளிரவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அச்சத்துடன் கண் விழித்த மக்கள், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளையும், சேற்றையும் அப்புறப்படுத்தும் பணிகளை விடிய விடிய மேற்கொண்டனர்.

அல்கனார், டரகோனா ஆகிய கடலோர நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு சதுர மீட்டருக்கு 215 லிட்டர் மழை பொழிந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments