காஷ்மீரில் பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு... உரிய நேரத்தில் கைப்பற்றி செயலிழக்கச் செய்த பாதுகாப்பு படையினர்

0 1258

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் டிபன் பாக்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி செயலிழக்க வைத்தனர்.

ராணுவ முகாம் அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

காவல் துறையினரின் உதவியோடு வெடிகுண்டு நிபுணர்கள் ஆளில்லாத இடத்தில் வெடிகுண்டை வெடிக்க வைத்து செயலிழக்க வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments