அடுத்த சில நாட்களில் சில மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 3156

மத்தியப் பிரதேசம், ஒடிசா ,சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா மேற்கு வங்கம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சண்டிகர் போன்ற நகரங்களில் வறண்ட வானிலை காணப்படுவதாகவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments