அடகுக்கடை உரிமையாளரை சிறையில் இருந்தபடியே கூட்டாளிகளை ஏவிய ரவுடி... தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி

0 1572

சென்னை, எண்ணூரில் அடகுக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடைக்குள் புகுந்து தாக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நேதாஜி நகரில் பிரகாஷ் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வரும் பாபுலால் என்பவரை வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் மூன்று பேர் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

மாமூல் கேட்டு வந்த ரவுடிகளை போலீசாரிடம் காட்டிக் கொடுத்ததால், சிறையில் இருக்கும் அவர்கள் தங்களது கூட்டாளிகளான சூரியா, முனி, ராம்குமார் ஆகியோர் மூலம் பாபுலாலை கொலை செய்ய திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments