நீட் தேர்வை அகற்ற முழு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 2276

நீட் தேர்வை அகற்ற முழு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்யும் நாள்தான் நமக்கு முழு வெற்றி கிடைக்கும் நாள் என்றார்.

நீட் தேர்வால் அனிதா முதல் இன்று வரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக கூறிய உதயநிதி, தற்போது மாணவர்களின் பெற்றோரும் உயிரிழக்கும் நிலை உள்ளது என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments