போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகன ஓட்டிகளை எச்சரித்து அறிவுரை வழங்கிய போக்குவரத்து துணை ஆணையர்

0 885

மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை மடக்கி, அறிவுரையும் எச்சரிக்கையும் கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

குறிப்பாக பதிவு எண்கள் இல்லாமலும் விதிகளை மீறிய வகையில் எழுதப்பட்ட பதிவெண் பலகைகளும் கொண்டிருந்த வாகனங்களை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் குமார் தலைமையிலான போலீசார் மடக்கினர்.

அந்த வாகனங்கள் பெரியார் பேருந்து நிலைய பகுதிக்கு கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு வாகன ஓட்டிகளுக்கும் தனித் தனியாக அறிவுரை வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments