5 வயது சிறுவன் 1.50 நிமிடங்களில் ஹனுமன் சாலிசாவை வாசித்து சாதனை... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கவுரவிக்கிறார்

0 2065

பஞ்சாப் மாநிலம் பத்தின்டாவைச் சேர்ந்த கீதான்ஷ் கோயல் என்ற 5 வயது சிறுவன், ஒரு நிமிடம் 50 விநாடிகளில் ஹனுமன் சாலிசா மந்திரத்தை உச்சரித்து சாதனை படைத்துள்ளான்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், இச்சிறுவனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கவுரவிக்கிறார். 'உலக சாதனைப் பல்கலைக்கழக' சாதனைப் பட்டியலில் கீதான்ஸ் கோயல் பெயர் இடம்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments