பிரபல தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து.. 3 பேர் உயிரிழப்பு..!

0 1370

மும்பையில் உள்ள பிரபல ஓட்டலில் தீப்பிடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாந்தா குரூஸ் பகுதியில் இயங்கி வரும், "ஹோட்டல் கேலக்சி"-யில் தீ விபத்து நேரிட்டது.

மூன்றாவது மாடியில் பிடித்த தீ மளமளவென பரவி இரண்டாவது மற்றும் முதல் தளத்திலும் பரவியது. பத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மூன்று பேர் உயிரிழந்துவிட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments