தேர்தல் வருவதால் தான் மீனவர்கள், மாணவர்கள் மீது அரசியல் கட்சியினருக்கு திடீர் பாசம் வருகிறது - சீமான்

0 1038

தமிழகத்திற்கு உரிய பங்கீட்டு நீரை வழங்கினால் தான் காங்கிரசிற்கு தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி மாவட்டம் புத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் வருவதால் தான் திடீரென மருத்துவர்கள், மீனவர்கள், மற்றும் மாணவர்கள் மீது சில கட்சியினருக்கு பாசம் வருவதாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments