அதிகாரத்தைக் கைப்பற்றிய நைஜரின் ஆட்சிக்குழு, 48 மணி நேரத்திற்குள் பிரெஞ்சுத் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

0 1418

அண்மையில் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற ஆப்ரிக்க நாடான நைஜரில் பிரெஞ்சு ராணுவம் ஒரு வார காலத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளனர்.

கடந்த ஜூலை 26ந்தேதி அன்று ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய நைஜரின் ஆட்சிக்குழு, 48 மணி நேரத்திற்குள் பிரெஞ்சுத் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

அண்டை நாடுகளான புர்கினா பாசோ மற்றும் மாலியில் அண்மையில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகளைப் போலவே, நைஜரிலும் ராணுவத்தால் அரசு கையகப்படுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments