மதுரையில் ரயில் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து..!

0 2471

மதுரையில் ரயில் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து

ரயில் தீ விபத்தில் 5 பேர் பலி எனத் தகவல்

சமையல் செய்தபோது சிலிண்டர் வெடித்ததாக தகவல்

மதுரை ரயில் நிலையம் அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆன்மீக சுற்றுலா ரயிலின் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து

ரயில் பெட்டிகளில் காற்றின்வேகத்தில் மளமளவென பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்

லக்னோவில் இருந்து வந்த சுற்றுலா ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ரயில் பெட்டியில் தீப்பற்றியதாகத் தகவல்

ரயில் பெட்டியில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தபோது தீப்பற்றியதாக தகவல்

லக்னோவில் இருந்து 15 நாள் சுற்றுலா செல்வதற்காக வந்த ரயில் மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்திவைப்பு

நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் அதிகாலை வேளையில் சுற்றுலா வந்தவர்கள் சமையல் செய்தபோது தீப்பிடித்து விபத்து

ரயில் பெட்டிகளில் தீப்பிடித்து மளமளவென எரிந்ததில், 20க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் எனத் தகவல்

ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலத்த தீக்காயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்

பலத்த தீக்காயம் அடைந்தவர்களில் 5 பேர் உயிரிழப்பு எனத் தகவல் - காவல்துறையினரும், ஆர்பிஎப் போலீசாரும் விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments