தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது.

0 1816

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது.

கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்தும், நடனமாடியும் ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல் கோயம்புத்தூர் கற்பகம் கல்லூரியில் செண்டை மேளம் முழங்க, அத்தப்பூ கோலமிட்டு, மாணவிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

நேற்று சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், ஆட்டம், பாட்டம், நடனம், அத்தப்பூ கோலமிட்டு உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments